<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-30913219</id><updated>2011-11-27T17:09:37.475-08:00</updated><category term='வல்லவன்'/><category term='புதுப்பேட்டை'/><category term='சரோஜா'/><category term='இம்சை அரசன் 23ம் புலிகேசி'/><category term='வேட்டையாடு விளையாடு'/><category term='ராம்'/><category term='சில்லுனு ஒரு காதல்'/><category term='குரு'/><category term='முன்னுரை'/><category term='கேடி'/><category term='தாம் தூம்'/><category term='சிவாஜி'/><title type='text'>Third Angle - மூன்றாவது கோணம்</title><subtitle type='html'>தமிழ் சினிமாக்களை எந்த வித பாகுபாடில்லாமல் நடுநிலையுடன் விமர்சித்து ரசிகர்களுக்கு உதவவே இந்த மூன்றாவது கோணம்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://3rdangle.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://3rdangle.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/08226947512856827558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_cSSBY3luCZo/SucveHcz9jI/AAAAAAAABSU/ipaPqEvJdnU/S220/db7a7acf615166ca4790a7d72b7eb9a7.jpeg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>12</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-30913219.post-7234383923875766163</id><published>2008-10-04T05:14:00.000-07:00</published><updated>2008-10-04T05:17:04.002-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சரோஜா'/><title type='text'>சரோஜா</title><content type='html'>சென்னை 28 டீம், காமெடியா இருக்கும்னு போனா காமெடி த்ரில்லர் நல்ல விருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை பற்றி விவரிக்கத்தேவை இல்லை. சில கருத்துக்களை மட்டும் இங்கு வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"யார் இந்த லேடீஸ்", "இந்த Train சென்னைக்குப் போகாதா?", "அண்ணனும் தம்பியும் ஆந்திரா meals சாப்பிட தான் லாயக்கு", "இந்த மொக்க game-அ போய் எப்படி தான் விளையாடுறானோ?" - இந்த மாதிரி வசனங்கள் சரியான கிச்சு கிச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவு பல இடங்களில் தேறி இருந்தாலும் camera வை நிறைய இடங்களில் ஆட்டு ஆட்டு என்று ஆட்டியிருப்பது எரிச்சலூட்டுகின்றது. BGM அருமை. அந்த முதல் intro பாடல் தேவை இல்லாத ஆரம்பம். நிகிதா நல்ல நடிப்பு, வேகா அருமையான அழகு.&lt;br /&gt;&lt;br /&gt;சிவா நடிப்பில் பின்னுகிறார். சரண்-ஐ தமிழ் சினிமா இன்னும் நல்லா use பண்ணிக்கனும்னு நிரூபித்திருக்கிறார். ப்ரேம்ஜி-க்கும் நல்ல எதிர்காலம் இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை 28 பார்க்காம பார்த்தால் சில காட்சிகள் புரியாது&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல புதிய முயற்சி.&lt;br /&gt;Hats-off to வெங்கட் பிரபு &amp; Team.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30913219-7234383923875766163?l=3rdangle.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://3rdangle.blogspot.com/feeds/7234383923875766163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30913219&amp;postID=7234383923875766163' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/7234383923875766163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/7234383923875766163'/><link rel='alternate' type='text/html' href='http://3rdangle.blogspot.com/2008/10/blog-post.html' title='சரோஜா'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/08226947512856827558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_cSSBY3luCZo/SucveHcz9jI/AAAAAAAABSU/ipaPqEvJdnU/S220/db7a7acf615166ca4790a7d72b7eb9a7.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30913219.post-2584423409324147564</id><published>2008-09-21T12:15:00.000-07:00</published><updated>2008-09-21T12:18:48.964-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாம் தூம்'/><title type='text'>தாம் தூம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;தாம் தூம்...&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த ஜீவாவின் தீவிர ரசிகர்கள் கண்டிப்பாக ஏமாற்றமடைந்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் தந்த ஒரு Hype-ல் போய் படம் பார்த்தால்.... ஹூம்ம்ம்....&lt;br /&gt;&lt;br /&gt;படம் ரஷ்யா, சென்னை, கிராமம் என்று பல இடங்களை காட்டுகிறது. படத்தின் முதல் அரை மணி நேரமே எப்படா படம் முடியும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. வரிசையாக அத்தனை பாடல்கள். கதை ரஷ்யாவில் தொடரும்போது ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கினாலும் ஏமற்றம் தான் கடைசியில். ரஷ்ய MODEL... DOCTOR CONFERENCE... என்னென்னவோ வருகிறது. ஒன்றுமே படத்தை தூக்கி நிறுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் குறிப்பிடும்படி இருப்பவை ஒளிப்பதிவும் இசையும் தான். ஜீவா தன் முத்திரையை பதித்துவிட்டார். ரஷ்யா இன்னும் கண்களில் நிற்கிறது. அது மட்டும் இல்லை. கங்கனா நீரோடையோரம் உட்கார்ந்திருக்கும் அந்த Shot ம் அவர் திறமையின் பதிப்புகள். ஹாரிஸ் பிண்ணியிருக்கிறார், பாடல்களும் சரி... பின்னணியும் சரி.&lt;br /&gt;&lt;br /&gt;கங்கனா மற்றும் லட்சுமி ராயின் தேர்வு அருமை. அருமையான கதைக்கரு. ஆனால் நீளமான காட்சிகளும் மோசமான editing உம் சேர்ந்து கதையை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30913219-2584423409324147564?l=3rdangle.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://3rdangle.blogspot.com/feeds/2584423409324147564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30913219&amp;postID=2584423409324147564' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/2584423409324147564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/2584423409324147564'/><link rel='alternate' type='text/html' href='http://3rdangle.blogspot.com/2008/09/blog-post.html' title='&lt;span style=&quot;font-weight:bold;&quot;&gt;தாம் தூம்&lt;span style=&quot;font-style:italic;&quot;&gt;&lt;/span&gt;&lt;/span&gt;'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/08226947512856827558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_cSSBY3luCZo/SucveHcz9jI/AAAAAAAABSU/ipaPqEvJdnU/S220/db7a7acf615166ca4790a7d72b7eb9a7.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30913219.post-4168997686526182070</id><published>2007-11-29T11:25:00.001-08:00</published><updated>2007-12-24T13:06:20.138-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவாஜி'/><title type='text'>சிவாஜி</title><content type='html'>பழைய படங்களில் வருகிற மாதிரி காலில் இருந்து காமிரா ஆரம்பமாகி... மக்கள் அலையை காண்பித்து... ரஜினிக்கு 'Intro' கொடுக்கின்ற மாதிரி ஆரம்பமாகின்றது கதை. ரஜினிக்கு இருக்கின்ற 'இமேஜ்'ற்கு இந்த Intro ஈடுகொடுக்கவில்லை தான். 'அமெரிக்கன் ரிட்டர்ன்' ஆகும் ஒரு Software Engineer என்று ஆரம்பமாகும் ஒரு கதைக்களம் தமிழில் இதுவரை யாரும் எடுக்காத கதைக்களம் போல இருந்தாலும் கதையை நம்பாமல் ரஜினியை நம்பி படம் நகர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியையும் அவரது வீட்டையும் காண்பிக்கும்போதே தெரிந்து விடுகிறது, சீக்கிரமே அவர் ஏழையாகி மறுபடியும் பணக்காரர் ஆவதுதான் கதை என்று. ஷங்கரின் படம் என்பதை மறக்கும் அளவிற்கு கதை நகர்கிறது முதல் பாதியில். விவேக் காமெடி அவ்வப்போது சிரிப்பைத் தந்தாலும் படத்தை அது கொஞ்சம் கூடத் தூக்கி நிறுத்தவில்லை. ரஜினி ஷ்ரேயா வீட்டிற்கு போகும்போது 'வாங்க பழகலாம்' என்ற ஒரு காமெடி ட்ராக் பண்ணியிருக்கிறார்கள். முதல் முறை அது சிரிப்பைத் தந்தாலும், மறுபடி மறுபடி அந்த காட்சி வருவது எரிச்சலூட்டுகிறது. பெண்ணைப்பார்க்க வீட்டிற்கு மாறுவேடத்தில் செல்வதெல்லம் அரதப்பழசான யுக்தி. அதுவும் அவர்களை உள்ளே வைத்துப் பூட்டுவது ஏற்கனவே 'சாமி' படத்தில் வந்த காட்சி தான். இப்படி முதல் பாதியில் 2 3 படங்களின் சாயல் இருந்தது உண்மையே. ரஜினியை கல்யாணம் செய்ய முடியாததற்கு ஷ்ரேயா சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளா முடியாத ஒன்றாக் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;'சகானா...' பாடல் செட்டெல்லாம் அருமையிலும் அருமை. தமிழ் படம் பார்பதுபோலவே இல்லை பாடல்களை பார்க்கும்போது மட்டும். அவ்வளவு பிரம்மாண்டம். ஆனாலும் இந்த பிரம்மாண்டம் கதைக்குத் தேவைப் படவில்லை தான், 'அதிரடி...' பாடல் நல்ல ரசிகர் விருந்து. 'பல்லேலக்கா...' பாடல் காட்சி அமைப்பு ஏனோ முதல்வன் பட பாடல் ஒன்றை ஞாபகப்படுத்துகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களில் பின்னியிருக்கிறார். BG யிலும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி இருந்தாலும் Excellent என்று சொல்ல ஒன்று கூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காமிரா அருமை. அதுவும் ரஜினியை அவ்வளவு இளமையாகக் காட்ட முடியும் என்பதிலிருந்து தமிழ் சினிமா இன்னொரு அடி எடுத்து வைத்திருப்பதை உணர முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கதையில் ஏகப்பட்ட ஓட்டைகள். நிறைய Homework பண்ணி இருக்கிற ஷங்கர் அதை திரையில் அசலாகக் கொண்டு வரவில்லை. காலேஜ் ஆரம்பிக்க என்ன என்ன வேண்டும், எங்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டும் என்கிற விசயங்களை நன்றாக Research பண்ணி இருகிறார். அந்த காட்சிகளில் மட்டும் ஷங்கர் தேறுகிறார். 'ஸ்ரேயா'விற்கு நடிக்கக் கிடைத்த இடங்களில் நன்றாகப் பண்ணியிருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சி கொஞ்ஞம் தூக்கல் தான் மேடம். &lt;br /&gt;&lt;br /&gt;சண்டைக் காட்சிகளில் ரஜினி அசகாய சூரர் போல 10 - 20 பேரை சாதாரணமாக அடித்து உதைக்கிறார். அதுவும் குழந்தைகள் கூட பொறுத்துக்கொள்ள முடியாத அளவு ஹீரோயிசம் சண்டைக் காட்சிகளில்.&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்புப் பணம் என்கிற புது களம் கண்ட ஷங்கர் திரைக்கதையில் சொதப்பி விட்டார். கறுப்புப் பணத்தின் மூலம் என்ன, அது எப்படி வெள்ளைப் பணமாக வெளியே வருகிறது போன்ற விஷயங்களை திரைக்கதையில் சேர்த்திருந்தால் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக விருந்தாக அமைந்திருக்கும். அதுவும் சில இடங்களில் அந்தக் காட்சிகள் 30 வினாடிகள் கூட இடம்பெறவில்லை. படம் பார்க்கும் பாமர மக்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் விளங்கியிருக்க வாய்ப்புகளே இல்லை. அதுவும் இந்த Laptop - Biometrics காட்சிகள் நம் அடித்தட்டு மக்களுக்கு 'அலிபாபாவும் 40 திருடர்களும்' ஜாலம் போன்றதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;Climax-ல் ரஜினியைப் பிழைக்க வைப்பதுதான் இருப்பதிலேயே உச்சம். எல்லோர் காதிலும் பூ. Climax மொட்ட பாஸ் ரஜினி சண்டைக் காட்சியின் நீளத்தையும் குறைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியின் நடிப்பு ரொம்பவே மெருகேறி இருக்கிறது. 'அதிரடி...' பாடலுக்கு முன்னால் MGR மாதிரி பண்ணுவது அட்டகாசம். படத்தை கடைசி வரை தன் தோளில் தான் சுமந்து செல்கிறார் ரஜினி.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் 'சிவாஜி, The Boss', ரஜினி புண்ணியத்தில் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறது!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30913219-4168997686526182070?l=3rdangle.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://3rdangle.blogspot.com/feeds/4168997686526182070/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30913219&amp;postID=4168997686526182070' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/4168997686526182070'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/4168997686526182070'/><link rel='alternate' type='text/html' href='http://3rdangle.blogspot.com/2007/11/blog-post.html' title='&lt;em&gt;&lt;strong&gt;சிவாஜி&lt;/strong&gt;&lt;/em&gt;'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/08226947512856827558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_cSSBY3luCZo/SucveHcz9jI/AAAAAAAABSU/ipaPqEvJdnU/S220/db7a7acf615166ca4790a7d72b7eb9a7.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30913219.post-117075217717688690</id><published>2007-02-06T00:54:00.000-08:00</published><updated>2007-12-24T13:06:51.970-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வல்லவன்'/><title type='text'>வல்லவன்</title><content type='html'>'&lt;em&gt;&lt;strong&gt;வல்லவன்&lt;/strong&gt;&lt;/em&gt;' - படமெல்லம் நன்றாகத்தான் ஆரம்பமாகிறது. ஏன் ஹீரோவிற்கு 'வல்லவன்' என்ற பெயர். அம்மா அப்பாவே அந்தப் பெயர்தான் வைத்தார்களோ? ஹீரோ அறிமுகம் ஆகும் பாடலுக்கு ஏன் அந்த 'பில்டப்' என்று தெரியவில்லை. சிம்பு 'மாஸ் ஹீரோ' முயற்சிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை விட வயது மூத்த பெண்ணை காதலிப்பது என்ற ஒற்றை வரிக்கதையை எடுத்திருப்பது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பெண்ணை 'மடக்க' அவர் கையாளும் விஷயங்கள் ரொம்பவும் அரதப் பழசு. நயன் தாரா "நான் உனக்குத்தான்" என்று சொல்வதில் சுரத்தையே சுத்தமாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நடு நடுவே வரும் சந்தானம் மற்றும் அவர் நண்பர்களும், நயன் தாரா தரப்பில் வரும் நண்பர்களில் அந்த ஒருவனும் 'காமெடி' யில் அசத்தியிருக்கிறார்கள். நயன் தாராவிற்கு வயது குறைவான பையனை காதலிப்பது பிடிக்காது என்று முதலிலேயே சொல்லியிருந்தாலாவது படத்தில் ஒரு 'த்ரில்' இருந்திருக்கும். சிம்புவிற்கு வயது குறைவு என்று குட்டு உடையும் காட்சியில் ஏன் அப்படி ஒரு சொதப்பல்? யாரோ ஒருவன் சொல்லியிருப்பது போல் காட்டியிருக்கும் அந்தக் காட்சி அமைப்பு ரொம்பவே சொதப்பல். படம் முழுக்க ஒரே கத்தல். காது வலிக்கிறது&lt;br /&gt;நயன் தாராவிற்குப் பார்க்கும் மாப்பிள்ளை 'இட்ஸ் ஆல்ரைட்' என்று சொல்வதாகக் காட்டப்படும் அந்தக் காட்சி தமிழ் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. படத்தில் பல காட்சிகள் ஏன் வருகின்றன என்றே தெரியவில்லை. சில காட்சிகளில் 'எடிட்' செய்யவில்லையோ என்று முதல் வரிசை ரசிகன் கூட முனுமுனுக்கிறான். படத்தில் ரீமாசென் மற்றும் சந்தியா வரும் காட்சிகளின் அவசியம் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னணி இசையில் யுவன் கலக்கியிருந்தாலும் சில இடங்களில் 'ஓவர்டோஸ்' ஆகத் தெரிகிறது. எடிட்டிங் படுமோசம். ஒளிப்பதிவு அதற்குமேல். காமிராவை ஒரு இடத்தில் நிலையாக வைத்திருக்கலாம். கடைசியாக வரும் அந்த 'யம்மாடி...' பாடலின் நடனம் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். அந்தப் பாடலில் நடனம், இசை, காட்சியமைப்பு என்று எல்லாமே நன்றாக ஒன்று கூடி வந்திருக்கிறது. இயக்கம் படுமோசம். சிம்பு இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது என்று தெரிகிறது. படம் முழுவதும் உட்கார முடியாமல் ரசிகர்கள் நெளிவது தத்ரூபமாகத் தெரிகிறது. அதுவும் இரண்டாவது பாதியில் பொறுமையின் உச்சத்திற்கே சென்று விடுகிறார்கள் ரசிகர்கள். ரீமாசென்னிற்கு ஏன் அந்த மாதிரி ஒரு பாத்திரப் படைப்பு?!&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த்த்தில் 'வல்லவன்' கொன்று விட்டான் ரசிகர்களை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30913219-117075217717688690?l=3rdangle.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://3rdangle.blogspot.com/feeds/117075217717688690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30913219&amp;postID=117075217717688690' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/117075217717688690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/117075217717688690'/><link rel='alternate' type='text/html' href='http://3rdangle.blogspot.com/2007/02/blog-post_06.html' title='&lt;em&gt;&lt;strong&gt;வல்லவன்&lt;/strong&gt;&lt;/em&gt;'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/08226947512856827558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_cSSBY3luCZo/SucveHcz9jI/AAAAAAAABSU/ipaPqEvJdnU/S220/db7a7acf615166ca4790a7d72b7eb9a7.jpeg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30913219.post-117032695741813088</id><published>2007-02-01T02:43:00.001-08:00</published><updated>2007-12-24T13:07:23.311-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குரு'/><title type='text'>குரு</title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;குரு&lt;/strong&gt;&lt;/em&gt; - மணிரத்னம் படம் என்று வித்தியாசப்படுத்த முடியும் அளவில் வந்திருக்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் எந்த இடத்திலும் 'சோர்வு' என்ற ஒன்று ஏற்படாமல் மூன்று மணி நேரம் கொண்டுபோவது மிக அசாதாரண காரியம். அந்த முயற்சியில் மணிரத்னம் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா விமர்சனங்களும் ஊடகங்களும் இந்த படம் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரது வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்று சொன்னாலும் இதெல்லாம் தெரியாமல் போகும் ஒரு சாதாரண ரசிகனுக்கு ஒரு யதார்த்த வாழ்க்கையை கண்ட திருப்தி ஏற்படும் என்பதில் அச்சமில்லை.&lt;br /&gt;கதாநாயகன் - வில்லன், நல்லவன் - கெட்டவன் என்ற வழக்கமான இந்திய திரைக்கதைகளிலிருந்து 'குரு' ரொம்பவே விலகி யதார்த்தமான வாழ்வைக் கொடுத்திருக்கிறது. படத்தில் வட இந்திய சாயல் ரொம்பவே இருப்பதால் கதாப்பதிரங்களும் காட்ச்சியமைப்புகளும் நிறைய இடங்களில் ஒட்ட மறுக்கின்றன. படத்தின் சுய உரு இந்தி என்பதால் இவற்றை ஓரளவு ஒத்துக்கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோயிசம் என்பது எங்கும் தலை தூக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 'க்ளைமாக்ஸ்' ல் கூட அந்த விசயம் எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் திரைக்கதையில் 'க்ளைமாக்ஸ்' மட்டும் கொஞ்சம் சொதப்பியிருப்பது நன்றாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கிறங்கடிக்கிறார். ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு துள்ளி விளையாடுகிறது. காட்சியமைப்புகளின் வேகம் ஒரே சீரான வேகத்தில் செல்வதால் படத்தோடு ஒன்ற முடிகிறது. இஸ்தான்புல் காட்சியமைப்புகள் தமிழுக்கு புதிது. &lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதைகளில் எந்த ஒரு கதாநாயகனும் தேவையில்லை. திரைக்கதையும் அதன் யதார்தமும் மட்டுமே நல்ல படங்களாக வரும் என்பதை இந்திய சினிமாவிற்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறார் மணிரத்னம். இந்திய சினிமாவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல இந்தப்படம் ஒரு நல்ல ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;படங்களில் ஏதாவது ஒரு கதாப்பாத்திரத்தைச் சார்ந்தே ரசிக்கத்தெரிந்த நம் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு ரசனைச் சவால் தான். குருராஜ் என்ற கதாப்பாத்திரத்தின் அறிவையும் திறனையும் ஒரு புறம் ரசித்தாலும் பின்பகுதிகளில் வரும் காட்சிகள் அவரின் முகமுடியை சரியாக் கிழிக்கின்ற்ன. &lt;br /&gt;&lt;br /&gt;லட்சியத்திற்காக இயங்கும் ஒரு பத்திரிக்கை, அதற்கு ஒரு லட்சிய ஆசிரியர். அவருக்கு வலக்கையாக நேர்மையும் சாதுர்யமும் நிறைந்த ஒரு பத்திரிக்கையாளன், ஆசிரியரின் மகளாக் நோய்வாய்ப்பட்ட ஒரு மகள். இவர்கள் அனைவருக்குமான உறவை சுருக்கமாகவும், அழுத்தமாகவும், திருத்தமாகவும் கதை நாயகனான தொழிலதிபருடன் இவர்களின் உறவையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். நடிப்பில் வித்யாபாலன், மாதவன், மிதுன் சக்ரவர்த்தி என்று போட்டிபோட்டாலும் ஐஷ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் மின்னுகிறார்கள். இருவரின் நடிப்புமே மிக யதார்த்தம். அதுவும் அபிஷேக்கின் அந்தச் சிரிப்பில் நிறைய அர்த்தங்கள் தெரிகின்றன. சில இக்கட்டான சூழ்நிலைகளை திரையில் யதார்த்தமாகத் தெரிய வைத்ததில் அபிஷேக்கின் கட்சிதமான நடிப்பு மிகவும் உதவி இருக்கிறது. ஐஷ்வர்யா ராயின் அழகு அவரின் நடிப்பால் கூடியிருப்பது போல் ஒரு உணர்வு. மாதவன், வித்யா பாலன் இருவரும் தேவைக்கு ஏற்ற அளவு நடித்து கைதட்டலை அள்ளிச்செல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை, வசனம், நடிப்பு, இசை, ஒளிப்பதிவு எல்லாவற்றிலும் படம் பெரிய அளவு பாராட்டப் பட்டாலும் படத்தில் ஒரு மிகப்பெரிய குறை ஒன்று உள்ளது. படத்தின் ஆக்கம் இந்தியில் என்பதால் காட்சிகளும், கதாபாத்திரப் படைப்புகளும், காட்சிகளின் அமைப்புகளும் தமிழில் ('டப்' செய்யப் பட்டது) பார்க்கும்போது சில இடங்களில் ஒரு அந்நியத் தன்மையால் ஒட்ட மறுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்படம் கண்டிப்பாக இந்திய சினிமாவிற்குத் தேவையான ஒரு முயற்சி. கண்டிப்பாக மணிரத்னத்திற்கு அதற்கான பாராட்டுக்களும் பெருமைகளும் வந்து சேரும் என்பதில் ஐய்யமில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30913219-117032695741813088?l=3rdangle.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://3rdangle.blogspot.com/feeds/117032695741813088/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30913219&amp;postID=117032695741813088' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/117032695741813088'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/117032695741813088'/><link rel='alternate' type='text/html' href='http://3rdangle.blogspot.com/2007/02/blog-post_01.html' title='&lt;em&gt;&lt;strong&gt;குரு&lt;/strong&gt;&lt;/em&gt;'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/08226947512856827558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_cSSBY3luCZo/SucveHcz9jI/AAAAAAAABSU/ipaPqEvJdnU/S220/db7a7acf615166ca4790a7d72b7eb9a7.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30913219.post-117032688281362151</id><published>2007-02-01T02:43:00.000-08:00</published><updated>2007-12-24T13:12:10.784-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராம்'/><title type='text'>ராம் </title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;ராம் &lt;/strong&gt;&lt;/em&gt;- தமிழ் சினிமா உலகிற்கு மற்றுமொரு வித்தியாசமான ஆரோக்கியமான படம் என்று சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் அருமையாகப் பின்னப்பட்ட திரைக்கதை. ஆச்சர்யப்பட வேண்டிய இயக்கம். இவற்றிற்கு ஈடுகொடுக்கும் இசை என்ற சரியான கூட்டணி. மிக அருமையான ரசிக்க வேண்டிய ஒற்றை வரிக் கதைக்கரு. படத்தில் எல்லாக் காட்சிகளையும் பாராட்ட வேண்டும் போல் தோன்றுகிறது. இவ்வுலக உயிர்களனைத்திடமும் பாசம் கொண்ட ஒரு இளைஞன் தன் தாயுடன் தனியாக வளரும் சூழல். அவன் ஆன்மீகத்திடம் ஈர்ப்பு கொள்ளக் காரணம் என்று யதார்த்தமாக நகரும் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த இளைஞனின் குணங்களை, அவன் தாய் மேல் வைத்துள்ள பாசத்தை சிறு சிறு காட்சிகளாய் சிறப்பாகக் கொண்டுபோயுள்ளார் இயக்குனர். ஜீவாவிற்குள் இருக்கும் நடிகருக்கு சரியான தீனி இந்த ராம். அம்மாவாக வரும் சரண்யாயும் அவரது பாசமான முகமும் இன்னும் அப்படியே கண்ணுக்குள் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ராமாக வரும் அந்த கதாபாத்திரம் கொஞ்சம் கூட ஒரு மனநலம் பாதிக்கபட்ட உணர்வை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செய்யப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டியது. விடலைப் பருவத்தில் சில விஷயங்களுக்கு பயந்து அதைவிடக் கொடிய குற்றங்களைப் பண்ணிவிடும் போக்கை அருமையாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். ப்டத்தில் அம்மாவை யார் கொன்றார்கள் என்பதை அருமையான திகிலுடன் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். ப்டம் முழுக்க சீட்டின் நுனியில் உட்காரவைத்து விட்டார் இயக்குனர்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் பாடல்கள் அனைத்துமே அருமை. இசையில் மட்டுமள்ள பாடல் வரிகளிலும் காட்சிக்கோர்வைகளிலும். தனக்குள் ஒரு குட்டி இளையராஜா இருப்பதை இதில் நிரூபித்திருக்கிறார் யுவன். ஒவ்வொரு காட்சிகளின் கோர்வையும் அவற்றின் நுண்ணிய பின்னல்களும் வியக்கவைக்கின்றன. இயக்குனர் அமீர் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவிற்கு 'ராம்' ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இது போன்ற படங்களே நல்ல ஆரோக்கியமான ரசனைக்கு வழிவகுக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30913219-117032688281362151?l=3rdangle.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://3rdangle.blogspot.com/feeds/117032688281362151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30913219&amp;postID=117032688281362151' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/117032688281362151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/117032688281362151'/><link rel='alternate' type='text/html' href='http://3rdangle.blogspot.com/2007/02/blog-post.html' title='&lt;em&gt;&lt;strong&gt;ராம் &lt;/strong&gt;&lt;/em&gt;'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/08226947512856827558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_cSSBY3luCZo/SucveHcz9jI/AAAAAAAABSU/ipaPqEvJdnU/S220/db7a7acf615166ca4790a7d72b7eb9a7.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30913219.post-116054823020393341</id><published>2006-10-10T23:28:00.000-07:00</published><updated>2007-12-24T13:12:52.069-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேட்டையாடு விளையாடு'/><title type='text'>வேட்டையாடு விளையாடு</title><content type='html'>படத்தின் ஆரம்பமே பாட்டு+சண்டை என்று ஜிவ்வென்று ஏறுகிறது. அந்த 'கற்க கற்க..' பாடலின் இசை, காமிரா, இயக்கம் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன. இப்படி ஆரம்பமாகிற படம் திடீரென்று மதுரைப் பக்கம் போய் சட்டென்று ஒற்றை விரலில் திகிலைக் கொடுக்கிறது. அங்கு ஆரம்பிக்கும் ஒரு த்ரில்லை படத்தின் பாதி வரை மட்டுமே இயக்குனர் கெளதம்-ஆல் கொண்டு போக முடிகிறது. திடீரென்று நியூயார்க் செல்லும் ப்ரகாஷ்ராஜ்-ம் அவரது மனைவியும் கொல்லப்படுவது என்று கதை நன்றாகவே ஓடுகிறது. மிகச்சில நிமிடங்களே வந்தாலும் ப்ரகாஷ்ராஜ் உணர்வுப்பூர்வமாக அருமையாக நடித்திருக்கிறார். கமல் - சொல்லவே தேவை இல்லை. அலட்டிக்கொல்லாமல் அற்புதப்படுத்தியிருக்கிறார். DCP என்ற ஒரு பெரிய பதவி அவரை ஒன்றுமே செய்யவில்லை தான். &lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் கதை பற்றி குறை கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அருமையான கதை தான். திரைக்கதையில் தான் சில இடங்களில் சறுக்கி இருக்கின்றனர். இரண்டாம் பாதியின் முதல் பாதியிலேயே குற்றவாளிகள் பிடிபட்டுவிடுவார்கள் என்பது போல் காட்டிவிட்டு அதற்கப்புறமும் படம் ஒரு மணி நேரம் போவது கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. அதுவும் ஜோ-கமல் காட்சிகள் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதியை ரொம்பவே ஆரம்பிக்கின்றன. அதை அவ்வப்போது இடையிடையே இழையோட விட்டிருக்கலாம். தமிழ் படத்திற்கான அத்தனை இலக்கணங்களையும் உடைத்திருந்தாலும் இந்த ஜோ-கமல் ரொமான்ஸ் வேண்டுமென்றே புகுத்தியது போல் இருந்தது. ஆனாலும் கதைக்கு இது ரொம்பவே தேவைப்பட்டது போலத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாயா(ஜோ)வின் கதாபாத்திரம் அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாவல்களில் வரும் கதாபாத்திரம் போல நன்றாகவே கதைக்குள் இழையோடியிருக்கிறது. ஜோவும் ரொம்பவே முயன்றிருக்கிறார். தன்னுடைய மற்ற படங்களில் வசனங்களில் ரொம்பவே கவனம் செலுத்தியிருந்த  இயக்குனர் கெளதம் இந்த படத்திலும் அதைத் தவறவில்லை. ராகவனிடம் மாயா சொல்லும் 'சில விஷயங்களை சொல்லாமல் இருக்கிறது தான் நல்லதுன்னு உங்களுக்கு தெரீலல', கஃபே-யில் இருவரும் சந்தித்து பேசிக்கொள்ளும் வசனங்கள், கயல்-ராகவன் சந்தித்துக்கொள்ளும் கல்யாணக்காட்சி வசனங்கள் எல்லாம் பின்னியிருக்கின்றன. (உ.தா. 'சாப்பாடு தான் அவரோட வீக்னஸ்... இப்போ நானும்...').&lt;br /&gt;&lt;br /&gt;யாருப்பா அந்த கயல்விழி. அப்படியே இன்னும் மனசில் நிற்கிறார். அதுவும் 'பார்த்த நாள் முதலே...' பாடலில் அப்படி ஒரு ஆக்கிரமிப்பு. பட்டுப் புடவையில் கமலை முதன் முதலாக சந்திக்கும் அந்தக் காட்சியில் நடிக்க கொஞ்ச நேரமே வாய்ப்பு கிடைத்தாலும் பரிபூரணமாகவே பண்ணியிருகிறார் கமலினி முகர்ஜி. தமிழ் சினிமா ரசிகர்கள் இனி வரும் படங்களில் கொடுத்து வைத்திருகிறார்களா என்று பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அருமையாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார். கண்டிப்பாகப் பாராட்டியே ஆகவேண்டும். அந்த த்ரில் காட்சிகள் மற்றும் நியூயார்க் அறிமுகக் காட்சிகள் என்று கலக்கியிருக்கிறார். அனைத்து பாடல்களுமே அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளரும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். நியூயார்க்-ஐ தமிழ் படங்களில் இவ்வளவு பிரம்மாண்டமாக அழகாக இதுவரை எவருமே காட்டவில்லை என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருப்பா அந்த கயல்விழி. அப்படியே இன்னும் மனசில் நிற்கிறார். அதுவும் 'பார்த்த நாள் முதலே...' பாடலில் அப்படி ஒரு ஆக்கிரமிப்பு. பட்டுப் புடவையில் கமலை முதன் முதலாக சந்திக்கும் அந்தக் காட்சியில் நடிக்க கொஞ்ச நேரமே வாய்ப்பு கிடைத்தாலும் பரிபூரணமாகவே பண்ணியிருகிறார் கமலினி முகர்ஜி. தமிழ் சினிமா ரசிகர்கள் இனி வரும் படங்களில் கொடுத்து வைத்திருகிறார்களா என்று பார்க்கலாம். தமிழ் சினிமா ரசிகர்களை கொஞ்ச நாட்களுக்கு இனி தூங்கவிட மாட்டார் என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அருமையாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார். கண்டிப்பாகப் பாராட்டியே ஆகவேண்டும். அந்த த்ரில் காட்சிகள் மற்றும் நியூயார்க் அறிமுகக் காட்சிகள் என்று கலக்கியிருக்கிறார். அனைத்து பாடல்களுமே அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளரும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். நியூயார்க்-ஐ தமிழ் படங்களில் இவ்வளவு பிரம்மாண்டமாக அழகாக இதுவரை எவருமே காட்டவில்லை என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டர்சன் - ஆக வரும் அந்த நடிகரும் தன் பங்கிற்கு ரொம்பவே காஷுவலாக வந்து போயிருகிறார். தமிழ் சினிமாவிற்கு இதுவும் புதுசுதான். ஆனாலும் அவரை பட்டுனு போட்டு விடுவதும் தமிழ் சினிமாவிற்கு புதுசு தான். &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க கதாபாத்திரங்கள் எல்லாம் ஆங்கிலம் பேசுவது படதிற்கு உயிர் ஊட்டுகிறது. நன்றாக நேட்டிவிடி  காட்டிருகிறார்கள். அமுதனாக வரும் டேனியல் பாலாஜி பின்னிப் பெடலெடுத்திருகிறார். அப்படி ஒரு நடிப்பு. எப்படி கெளதம் படங்களில் மட்டும் இவருக்கு இப்படி வாய்ப்புகள்!. கடைசி காட்சியில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அமுதன் பேசும் சில வசனங்கள் (நாங்கள் தான் உலகிலேயே மிகச்சிறந்த் டாக்டர்கள்... சாகாவரம் ஆராய்ச்சி...) சைக்கலஜிக்கலாக நன்கு யோசித்து எழுதப்பட்டவை போலத் தோன்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம் கலக்கி இருகிறார். என்றாலும் இன்னும் கூட கலக்கி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. காக்க காக்க மாதிரி வரவில்லை என்று திரையரங்கில் முனுமுனுப்புகள் நன்றாகவே கேட்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்ததில் '&lt;em&gt;வேட்டையாடு விளையாடு&lt;/em&gt;' ரசிகர்களுக்கு நல்ல வேட்டை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30913219-116054823020393341?l=3rdangle.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://3rdangle.blogspot.com/feeds/116054823020393341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30913219&amp;postID=116054823020393341' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/116054823020393341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/116054823020393341'/><link rel='alternate' type='text/html' href='http://3rdangle.blogspot.com/2006/10/blog-post_10.html' title='&lt;em&gt;&lt;strong&gt;வேட்டையாடு விளையாடு&lt;/em&gt;&lt;/strong&gt;'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/08226947512856827558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_cSSBY3luCZo/SucveHcz9jI/AAAAAAAABSU/ipaPqEvJdnU/S220/db7a7acf615166ca4790a7d72b7eb9a7.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30913219.post-115986804588765494</id><published>2006-10-03T02:30:00.000-07:00</published><updated>2007-12-24T13:13:51.915-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேடி'/><title type='text'>கேடி</title><content type='html'>கேடி - படம் எதோ ரொளடி படமாக இருக்கும் என்று எதிர் பார்த்துப் போகிறவர்களுக்கு ஏமாற்றம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;எதோ ஒரு த்ரில் படம் போல ஆரம்பமாகும் படத்தில் அந்த த்ரில்லை தக்கவைக்க தவறிவிட்டார் இயக்குனர். படத்தின் காதல் காட்சிகளும் ஏனாதானோ என்று தான் இருகின்றன. படத்தில் 2 ஹீரோயின்கள். நடிக்க ரொம்பவே முயற்சித்திருகிறார்கள். ஹீரோ விற்கு நடிக்க, நடனமாட வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும். மொத்தப் படத்தின் கதையை கடைசி 10 நிமிடத்தில் தான் வைத்திருக்கிறார்கள். அதற்காக இரண்டரை மணி நேர அவஸ்த்தை ரொம்ப அதிகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பாதியில் படத்தின் கொடுமை தாங்க முடியாமல் "பாட்டையாவது போடுங்கப்பா..." என்று ரசிகர்கள் குரல் கேட்கிறது. பாடல் வந்தவுடன் எல்லோரும் 'தம்' அடிக்க வெளியே சென்றுவிடுகிறார்கள். அந்த அளவுக்கு இசையும் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்ததில் படத்திற்கு யாருமே கைகொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;em&gt;கேடி&lt;/em&gt;" ரொம்பவே கடி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30913219-115986804588765494?l=3rdangle.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://3rdangle.blogspot.com/feeds/115986804588765494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30913219&amp;postID=115986804588765494' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/115986804588765494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/115986804588765494'/><link rel='alternate' type='text/html' href='http://3rdangle.blogspot.com/2006/10/blog-post.html' title='&lt;strong&gt;&lt;em&gt;கேடி&lt;/em&gt;&lt;/strong&gt;'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/08226947512856827558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_cSSBY3luCZo/SucveHcz9jI/AAAAAAAABSU/ipaPqEvJdnU/S220/db7a7acf615166ca4790a7d72b7eb9a7.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30913219.post-115951404520627161</id><published>2006-09-29T00:05:00.000-07:00</published><updated>2007-12-24T13:16:26.291-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சில்லுனு ஒரு காதல்'/><title type='text'>சில்லுனு ஒரு காதல்</title><content type='html'>&lt;strong&gt;சில்லுனு ஒரு காதல்&lt;/strong&gt; - பெயருக்கு ஏற்ற மாதிரி ஒரு chillness எதிர்பார்த்துப் போகிறவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். படத்தில் காதல் இருந்தது... அந்த chillness தான் மிஸ்ஸிங்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பையில் ஆரம்பமாகிறது கதை. பசுமையை எல்லாம் அள்ள வேண்டிய காமிராவில் அப்போதே அவை எல்லாம் மிஸ் ஆகிவிட்டன. குந்தவையின் கல்யாணம் நிச்சயமாகிற அந்த காட்சிகளே இல்லை. அதுவும் குந்தவை என்கிற பெண்ணின் ஆசைகளை சொல்ல வந்த டைரக்டர் அந்த காட்சிகளைத் தவற விட்டுவிட்டார். பிடிக்காமல் கல்யாணம் பண்ணின அந்த ஜோடி 6 வருஷங்களுக்கு பிறகு என்று கதை ஆரம்பமாக... அந்த 6 வருட ரொமான்ஸும் மிஸ்ஸிங். கடைசியில் ரொமான்ஸை இன்னும் அழகாகவே காட்டி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த குட்டி ஐஸ் யாருப்பா. எல்லோரையும் கவர்ந்து விடுகிறாள். படம் முழுவதுமே காமிராவில் எங்கோ ஒன்று குறைகிறது. அந்த ரிச்னெஸும் லைட்டிங்கும் இன்னும் நிறையவே தேவை. மாருதி ஸுஸூகி ஃபேக்டரி காட்சிகள் எல்லாம் நன்றாகத்தான் காட்டியிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;படம் முழுக்க பார்க்கும்போது சில காட்சிகள் மனதில் நின்றாலும் படம் முழுதும் அந்த கண்டினுய்டி யும் கன்ஸிஸ்டென்சி யும் இல்லை. படத்தின் அனைத்து முக்கிய காட்சிகளிலும் அழுத்தம் என்ற ஒன்று இல்லவே இல்லை. சில இடங்களில் வார்த்தை மட்டுமே விளையாடி இருக்கிறது. இது வார்தைகளால் விளையாட வேண்டிய கதை தான். ஆனால் சில காட்சிகளில் வசனம் மட்டுமே நன்றாக இருகின்றது. அதுவும் அந்த காட்சிகள் எல்லாம் பாதியிலேயே கட் ஆன மாதிரி ஒரு உணர்வு. &lt;br /&gt;&lt;br /&gt;காலேஜ் காதல் காட்சிகள் எல்லாமே இன்னும் கொஞ்சம் அழகாக எடுத்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்குத் தான் இருந்தன. "எனக்கு பயமா இருக்கு கௌதம்...", "நீ மட்டும் பார்க்க வேண்டிய உடம்பை..." - இந்த இரண்டு வசனங்களும் தனித்து நிற்கின்றன. பதிவுத் திருமணத்திற்கு சென்ற பின்னும் ஒரு சின்ன நெருடலுடன் ஐஸ்வர்யா கதாபாத்திரம் "நாம எடுத்த டெசிசன் சரி தானா?" என்று கேட்கிற விதம் ரொம்பவே யதார்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;மியூசிக்கும் சொல்லிக் கொள்வது போல் நிறைய இடங்களில் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பூமிகாவை மறுபடியும் கூட்டி வந்து ஒரு நாள் வாழ வைக்க ஜோ சொல்லும் காரணம் ரொமான்ஸின் உச்சம். பூமிகா மற்றும் சூர்யாவின் அந்த ஒரு நாள் கனவு காட்சிகள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கும் கலாச்சாரத்திற்கும் புதிது தான். அது வெறும் கனவு தான் என்பதை சொன்ன விதம் அழுத்தமானதாக இல்லாதது கொஞ்சம் மைனஸ் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோவின் நடிப்பு நன்றாகவே மெருகேறி இருக்கிறது. அழும் காட்சிகளில் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். யாரப்பா அந்த குட்டி ஐஸ். வெளுத்து வாங்கி இருக்கிறார். பூமிகா தனக்கு கொடுத்த பாத்திரத்தை நன்றாகவே செய்திருகிறார். சூர்யாவும் அப்படித் தான். வடிவேலு வேண்டுமா என்று கேட்க வைத்திருக்கிறார். ஜோவின் குடும்பத்தை அவ்வளவு பெரிதாகக் காண்பித்தது எதற்கு என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. பூமிகாவின் இரண்டாம் பாதி உடைகளில் கச்சிதமாகப் பொருந்தி இருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பூமிகா சூர்யாவை பார்க்க வீட்டுக்கு வரும் அந்த காட்சியில் பின்னணி இசை பின்னி இருக்கிறது. கையாள்வதற்கு கடினமான இந்த காட்சியை மிக நேர்த்தியாக கையாண்டிருகிறார் இயக்குனர். மூவரின் நடிப்பும் அசத்தலாக உள்ளது இந்த காட்சியில். அந்த ஒரு நாள் வாழ்க்கை என்பதில் நிறைய லாஜிக் இடிக்கிறது இயக்குனரே.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய இடங்களில் டைரக்டர் நன்றாக எடுத்திருந்தாலும் கன்ஸிஸ்டன்சி இல்லை. தான் தான் கௌதமின் மனைவி என்று ஜோ அறிமுகம் செய்து கொள்ள... "அப்போ நான் யார்..." என்பது போன்ற வசனங்கள் கச்சிதம். ஆனால் அது கூட ஏதோ எடிட்டிங்-ல் பாதியிலேயே கட் ஆன மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்துவது உண்மை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவாளரும் டைரக்டரின் வழியிலேயே சென்றிருகிறார். அங்கும் கன்ஸிஸ்டன்சி மிஸ்ஸிங். BGM இல் சொல்லி கொள்வது போல் காட்சிகள் இல்லை, பூமிகா சூர்யாவை பார்க்க வீட்டுக்கு வரும் காட்சியைத் தவிர. &lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் '&lt;em&gt;சில்லுனு ஒரு காதல்&lt;/em&gt;' சில்லென்று இல்லை. சப்பென்று இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30913219-115951404520627161?l=3rdangle.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://3rdangle.blogspot.com/feeds/115951404520627161/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30913219&amp;postID=115951404520627161' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/115951404520627161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/115951404520627161'/><link rel='alternate' type='text/html' href='http://3rdangle.blogspot.com/2006/09/blog-post.html' title='&lt;strong&gt;&lt;em&gt;சில்லுனு ஒரு காதல்&lt;/em&gt;&lt;/strong&gt;'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/08226947512856827558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_cSSBY3luCZo/SucveHcz9jI/AAAAAAAABSU/ipaPqEvJdnU/S220/db7a7acf615166ca4790a7d72b7eb9a7.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30913219.post-115327993697748256</id><published>2006-07-18T20:30:00.000-07:00</published><updated>2007-12-24T13:16:03.622-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுப்பேட்டை'/><title type='text'>புதுப்பேட்டை</title><content type='html'>'கொக்கி குமார்' - பெயரிலேயே அந்த வன்முறை வாடை அடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாதாரண ரெளடியோட பையனின் வாழ்க்கை வரலாறு என்று அவ்வளவு சாதாரணமாக சொல்ல முடிவதில்லை. பள்ளி செல்லும் ஒரு பையனுடன் ஆரம்பமாகும் கதை இவ்வளவு வன்முறைகளுடன் தொடரும் என்று எதிர் பார்க்க முடியவில்லை ஆரம்பத்தில். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு காட்சியையும் விவரிக்க வேண்டியது திரைக்கதையே என்கிற லாஜிக்கை உடைத்துத் தள்ளி காமிரா மற்றும் முகபாவங்களில் விவரித்திருக்கிறார் இயக்குனர். &lt;br /&gt;&lt;br /&gt;திட£ரென்று தன் தாய் கழுத்தறுபட்டு கிடக்க, தன் அப்பாவை பார்த்து மிரண்டு அழுதல்... தன்னுடைய பரம எதிரியைக் கொல்லப் போகும் காட்சியில் சாதாரணமாக இருவரும் உட்கார்ந்து சாப்பிடுவது.... வில்லன் தன்னைத் தானே கொன்று விடுதல், வேட்பாளர் அறிவிக்கும் நேரத்தில் கதாநாயகனை பயமுறுத்தும் கட்சிப் பெருசுகள்... முதலிரவு முடிந்த மறுநாள் தன் Office!!! வந்து குதூகலத்துடன் பிதற்றுதல்... இங்கெல்லம் செல்வராகவன் தனியாகத் தெரிந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டரை மணிநேர படம் என்றாலும் ஏதோ இரண்டு நாள் பார்த்த ஒரு உணர்வை அடைய வைத்திருக்கிறது திரைக்கதை. படத்தில் அவ்வளவு காட்சிகள். ஒவ்வொரு காட்சியும் சில நொடிப்பொழுது வந்து செல்வதால் இப்படி ஒரு ப்ரமை எற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் படம் முழுவதும் ஒரே வன்முறை வெறியாட்டங்கள் என்று ஒரு சாதாரண மனிதனை முகம் சுளிக்கவைப்பதால் படத்தின் ஜனரஞ்சக வெற்றி கேள்விக்குறி தான். ஆனால் ஒரு சாதாரண பையனை இப்படிக் கொடூரமாக மாற்றும் அவனுடைய உள் குணாதிசியங்களை எந்த வித கூச்சலும் இன்றி படம் பிடித்துக் காட்டியதற்காக செல்வராகவனுக்கு பாராட்டுக்கள் தகும். இந்த மாதிரி நிஜங்களை எந்த வித ஒளிவுமறைவின்றி காட்டும் படங்கள் நிறைய வரவேண்டும். இதுதான் சினிமாவை ஒரு நல்ல ஊடகமாக மாற்றும். இந்தப் படத்தின் வெற்றிதான் இந்த ட்ரெண்டை முடிவு செய்யும் என்று சொன்னால் அது மிகையாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னணி இசையில் திகில் காட்சிகளை நிறைவாகவே செய்து சபாஷ் பெறுகிறார் இசையமைப்பாளர் யுவன். செல்வராகவனின் திரைக்கதைக்கு ஈடு கொடுத்திருக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின் காமிரா.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாதியில் தன் திரைக்கதையின் மூலம் ரசிகர்களைத் தன் வசம் வைத்த செல்வராகவன், இரண்டாம் பாதியில் அதைக் கோட்டை விட்டுவிட்டார் என்றே சொல்லலாம். ஒரு வித்தியாசமான கதாபாத்திரமேற்று இருக்கும் சினேகா செம்மையாக செய்திருக்கிறார். படத்தில் சோனியா அகர்வாலின் பாத்திரம் ஏன் வருகிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. அரசியல்வாதியாக வரும் அழகம்பெருமால் அசத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் இது ஒரு விஷப்பரீட்சை என்றே சொல்லலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30913219-115327993697748256?l=3rdangle.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://3rdangle.blogspot.com/feeds/115327993697748256/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30913219&amp;postID=115327993697748256' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/115327993697748256'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/115327993697748256'/><link rel='alternate' type='text/html' href='http://3rdangle.blogspot.com/2006/07/blog-post_18.html' title='&lt;strong&gt;&lt;em&gt;புதுப்பேட்டை&lt;/em&gt;&lt;/strong&gt;'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/08226947512856827558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_cSSBY3luCZo/SucveHcz9jI/AAAAAAAABSU/ipaPqEvJdnU/S220/db7a7acf615166ca4790a7d72b7eb9a7.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30913219.post-115312275469904143</id><published>2006-07-17T00:50:00.000-07:00</published><updated>2007-12-24T13:15:23.768-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இம்சை அரசன் 23ம் புலிகேசி'/><title type='text'>இம்சை அரசன் 23ம் புலிகேசி</title><content type='html'>லாஜிக் என்ற ஒன்று இல்லாமல் பார்த்தால் 'சபாஷ்' என்று சொல்லலாம்தான். '&lt;em&gt;புலிகேசி&lt;/em&gt;' வடிவேலு, '&lt;em&gt;மங்குணி பாண்டியண்&lt;/em&gt;' இளவரசு காம்பினேஷன் காமெடியில் கலக்கியிருக்கிறது. ஆள் மாறாட்டம், மாமா வில்லன், இரட்டையர்களுடன் Climax சண்டை என்று பழைய அரைத்த கதை தான். இந்தக் காலத்தில் ஒரு சரித்திரக் கதை, அதுவும் காமெடியை மட்டுமே மையமாக வைத்து, எல்லாவற்றுக்கும் மேலாக வடிவேலு நாயகனாக - நிஜமாகவெ ஷங்கருக்கு நிறைய துணிச்சல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;em&gt;தத்தானுக்கு சட்டை போட்டால்....&lt;/em&gt;" போன்ற சில தமிழ் சிரிப்பு வெடிகள் நல்ல முயற்சி. எதிரியை எதிர்த்து தன் படை வீரர்களிடம் வெத்து வீறாப்பு பேசிவிட்டு எதிரியின் முன் போய் ஆட்டம் போட்டு அசடு வழிந்து வாங்கிக்கட்டிக் கொள்ளும் வடிவேலு பாணி நகைச்சுவை அருமை. கோட்டையின் கதவில் பழைய எண், புதிய எண், எதிர்கால எண் என்வதில் கார்டூனிஸ்ட் சிம்புதேவன் தெரிகிறார். உற்சாக பான்ங்களின் பெயர்கள் (அக்கா மாலா, கப்ஸி) போன்ற பெயர்கள் அப்படி ஒன்றும் சிரிப்புகளைத் தரவில்லை. ஜாதிச் சண்டை மைதானம், உற்சாக பான்ங்களின் பெயர்கள் - இவை எல்லாம் நடப்பு நிகழ்ச்சிகளை நக்கல் அடிதாலும் ஒருவித சோர்வையே ஏற்படுத்துகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சரித்திரக் கதைக்கு மையமா இல்லை காமெடிக்கு மையமா என்று பயங்கரக் குழப்பத்தில் இயக்குனர் செந்தமிழ், பேச்சுத்தமிழ் என்று இரண்டையும் போட்டு குழப்பியிருக்கிறார். அந்தக் கால சரித்திரக் கதைக்கு ஏற்ப Lightings கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் எங்கோ இடிக்கிறது. சரித்திரப் படங்கள் என்றாலே எம்.ஜி.ஆர் தான் என்பதை மறுபடியும் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக எல்லா பாடல் காட்சிகளிலும் அவரின் நெடி அடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனரின் கஷ்டத்தை சொல்லும் விதமாக "&lt;em&gt;&lt;strong&gt;இரட்டைக் குழந்தைகள் பிறந்து விட்டால் திரைக்கதையில் வேறு என்ன தான் செய்வது&lt;/strong&gt;&lt;/em&gt;" போன்ற வசனங்கள் தியேட்டரை அதிர வைக்கின்றன. பொற்கொல்லனாக வரும் மனோபாலா சம்பந்தப்பட்ட நகைச்சுவைகள் வயிறு குலுங்க வைக்கின்றன. Climax-ல் எல்லாம் சுபிஷமாக (வழக்கம்போல்) முடித்து வைத்திருக்கிறார்கள். என்றாலும் அந்த 10 கட்டளைகள் கொஞ்சம் அதிகம் தான். நாசர் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் தமிழில் சரித்திரப் படங்கள் எடுக்க முடியும் அதுவும் முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். மொத்தத்தில் &lt;strong&gt;'இம்சை அரசன்' &lt;/strong&gt;நம்மை இம்சிக்கவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30913219-115312275469904143?l=3rdangle.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://3rdangle.blogspot.com/feeds/115312275469904143/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30913219&amp;postID=115312275469904143' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/115312275469904143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/115312275469904143'/><link rel='alternate' type='text/html' href='http://3rdangle.blogspot.com/2006/07/23.html' title='&lt;strong&gt;&lt;em&gt;இம்சை அரசன் 23ம் புலிகேசி&lt;/strong&gt;&lt;/em&gt;'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/08226947512856827558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_cSSBY3luCZo/SucveHcz9jI/AAAAAAAABSU/ipaPqEvJdnU/S220/db7a7acf615166ca4790a7d72b7eb9a7.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30913219.post-115253590107170262</id><published>2006-07-10T05:36:00.000-07:00</published><updated>2007-12-24T13:14:40.246-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முன்னுரை'/><title type='text'>முதல் அடி</title><content type='html'>&lt;em&gt;தமிழ் திரைப்படங்களின் நெளிவு சுளிவுகள், பாராட்டப்பட வேண்டிய நுணுக்கங்கள், விமர்சிக்கப் பட வேண்டிய விஷயங்கள்... இவற்றையெல்லாம் வெளிக்கொணரும் ஒரு சீரிய நோக்கில் இம்முயற்சியைத் தொடங்கியுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கான விமர்சனங்களையும் எதிர்பார்கிறோம்....&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30913219-115253590107170262?l=3rdangle.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://3rdangle.blogspot.com/feeds/115253590107170262/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30913219&amp;postID=115253590107170262' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/115253590107170262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30913219/posts/default/115253590107170262'/><link rel='alternate' type='text/html' href='http://3rdangle.blogspot.com/2006/07/blog-post.html' title='&lt;strong&gt;&lt;em&gt;முதல் அடி&lt;/em&gt;&lt;/strong&gt;'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/08226947512856827558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_cSSBY3luCZo/SucveHcz9jI/AAAAAAAABSU/ipaPqEvJdnU/S220/db7a7acf615166ca4790a7d72b7eb9a7.jpeg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
